இந்தோனேசியாவின் ஜகார்த்தா ஆளுனருக்‍கு கொரோனா வைரஸ் நோய் தொற்று - தன்னைத் தானே தனிமைப்படுத்திக்‍கொண்டதாக அறிவிப்பு

Dec 1 2020 3:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தோனேசியாவின் ஜகார்த்தா ஆளுனருக்‍கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்‍கொண்டுள்ளார். உலகின் நான்காவது மிகப்பெரிய மக்‍கள் தொகையைக்‍ கொண்ட இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறிவருகிறது. இந்நிலையில், தலைநகர் ஜகார்த்தாவின் ஆளுனர் அனீஸ் பஸ்வாடென், தமக்‍கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தற்போதைய நிலையில் தமக்‍கு அறிகுறிகள் கண்டுபிடிக்‍கப்படவில்லை என்றும், நலமுடன் இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00