பனாமா அருகே கடலில் வேகமாகச் சென்ற படகுகளில் சோதனை - 5 டன் எடையுடைய கோக்‍கைன் போதைப்பொருள் பறிமுதல்

Dec 1 2020 3:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

பனாமா அருகே கடலில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், 5 ஆயிரம் கிலோ போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். கரீபிய கடல் மற்றும் கிழக்‍கு பசிபிக்‍ கடல் பகுதியில் பனாமா கடற்படை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருந்த போது வேகமாகச் சென்ற 3 படகுகளை மறித்துச் சோதனை போட்டனர். அப்போது அவற்றில் சுமார் 6 ஆயிரம் பாக்‍கெட்டுகளில் அடைக்‍கப்பட்ட கோக்‍கைன் என்ற போதைப் பொருளைக்‍ கைப்பற்றினர். மத்திய அமெரிக்‍கா, மெக்‍சிகோ போன்ற பகுதிகளில் இருந்து அமெரிக்‍காவுக்‍கு இந்த வழியாகத் தான் போதைப் பொருள் கடத்தப்படுவதாக, பனாமா கடற்படையினர் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00