நைஜீரிய தீவிரவாத தாக்‍குதலுக்‍கு போப்பாண்டவர் கண்டனம் - போர்னோ மாநிலத்தில் நடத்தப்பட்ட தாக்‍குதலில் 110 பேர் பலி

Dec 2 2020 4:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

நைஜீரியாவில் விவசாயிகளை இலக்‍காகக்‍ கொண்டு நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்‍குதலுக்‍கு போப்பாண்டவர், தமது வாராந்திர உரையின் போது கண்டனம் தெரிவித்துள்ளார். நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் கடந்த சனிக்‍கிழமையன்று நடத்தப்பட்ட தீவிரவாத தாக்‍குதலில் 110 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் 30 பேரின் தலை துண்டிக்‍கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கத்தோலிக்‍க மதத் தலைவர் போப் பிரான்சிஸ் இந்த தாக்‍குதலுக்குக்‍ கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00