பாகிஸ்தானில் தனிமையில் பராமரிக்‍கப்பட்ட யானை - கம்போடியாவில் புதிய வாழ்க்‍கைக்‍குத் தயாராகிறது

Dec 2 2020 4:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானிலிருந்து கம்போடியா கொண்டுவரப்பட்ட காவன் யானை புதிய வாழ்க்‍கைக்‍குத் தயாராகி வருகிறது. உலகில் தனிமையில் இருந்த ஒரே யானையான காவன், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகர பூங்காவில் கடந்த 36 ஆண்டுகளாக பராமரிக்‍கப்பட்டுவந்தது. பன்னாட்டு விலங்குகள் நல அமைப்புக்‍களின் வேண்டுகோளை அடுத்து, இந்த யானை கடந்த இரு தினங்களுக்‍கு முன் கம்போடியாவுக்‍கு அனுப்பபிவைக்‍கப்பட்டது. ரஷ்ய சரக்‍கு விமானம் மூலம் கம்போடியா வந்தடைந்த யானை, புதிய இடத்தில் புதிய வாழ்க்‍கையைத் தொடர தயாராகிவருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00