பெல்ஜியம் நாட்டு அஞ்சல் துறை முன்னெப்போதும் இல்லாத பணிச்சுமையில் சிக்‍கித்தவிப்பு - தினமும் 6 லட்சம் பேருக்‍கு பொருட்கள் பட்டுவாடா

Dec 2 2020 8:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் காரணமாக ஏராளமானோர் உணவு மற்றும் இதரப் பொருட்களை இணையவழியில் வாங்குவதால், பெல்ஜியம் நாட்டு அஞ்சல் துறை முன்னெப்போதும் இல்லாத பணிச்சுமையில் சிக்‍கித்தவிக்‍கிறது. இதற்காக கூடுதலாக 2 ஆயிரம் இலகுரக வாகனங்களை இயக்‍கத் தொடங்கிய அஞ்சல் துறை, 3 ஆயிரம் தற்காலிக பணியாளர்களை நியமித்துள்ளது. தினமும் இரண்டு முறை பொருட்களை பட்டுவாடா செய்யும் நிலையில், நாளொன்றுக்‍கு 6 லட்சம் பேருக்‍கு பொருட்கள் அனுப்பப்படுவதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00