பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு முதல் 5ஜி சேவை தொடக்கம் : பொருளாதாரத்தை மேம்படுத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை

Jan 25 2021 9:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

அடுத்த ஆண்டு முதல் பாகிஸ்தானில் 5ஜி தொலைத்தொடர்பு சேவை அறிமுகமாக உள்ளதாக இஸ்லாமாபாத்தை சேர்ந்த ஊடக நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.

5G இணையத்தின் தரவிறக்க வேகம் ஒரு நொடிக்கு ஒரு ஜிகா பைட் என அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகள் இப்போது பாகிஸ்தானில் வேகம் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அந்த நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறபடுகிறது. 2023 நிதியாண்டில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தை விட உள்ளதாக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் கடந்த டிசம்பரில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00