நேபாள நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாதென அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - 13 நாட்களில் அவையைக் கூட்ட உத்தரவு

Feb 24 2021 6:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

நேபாள நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என, அந்நாட்டு உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நாடாளுமன்றத்தை கலைக்க அப்போதைய பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி பரிந்துரைத்ததை அடுத்து, நாடாளுமன்றத்தை கலைத்து, அதிபர் பித்யாதேவி பந்தாரி உத்தரவிட்டார். இதனை எதிர்த்தும், முன்னாள் பிரதமர் ஷர்மா ஒலி நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரைத்தது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும், அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது எனவும், அடுத்த 13 நாட்களில் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டுமெனவும் உத்தரவிட்டது. ஆனால், நாடாளுமன்றத்தில் ஷர்மா ஒலிக்கு போதிய பெரும்பான்மை இல்லாததால், அவருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00