ஈகுவேடார் நாட்டில் சிறைகளில் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் 75 பேர் வரை பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Feb 25 2021 6:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈகுவேடார் நாட்டில் சிறைகளில் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் 75 பேர் வரை பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் மொத்தமுள்ள 60 சிறைகளில் 29 ஆயிரம் கைதிகளை மட்டுமே அடைத்து வைக்க முடியும். ஆனால் அந்த சிறைகளில் தற்போது 38 ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறைகளில் அவ்வப்போது கலவரங்கள் ஏற்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் அந்நாட்டில் உள்ள மூன்று சிறைகளில் கைதிகளுக்குள் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 75 கைதிகள் வரை பலியாகி இருக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக சிறைகளில் கலவரம் நடந்தபோது அங்கு உள்ள கைதிகளின் உறவினர்கள் பலர் தங்களின் அன்பானவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்ள சிறைகளுக்கு வெளியே கண்ணீர் மல்க காத்திருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00