ஹைத்தி நாட்டில் சிறையில் இருந்து 400-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

Feb 27 2021 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹைத்தி நாட்டில் சிறையில் இருந்து 400க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைத்தி நாட்டின் தலைநகர் Port-au-Princeல் உள்ள Croix-des-Bouquets சிறைச்சாலையில், ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மர்ம நபர்க்ள் சிலர் சிறையில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். 400க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பி சென்றனர். சிறையில் இருந்த Arnel Joseph என்னும் மிகப்பெரிய குற்றவாளியை தப்புவிப்பதற்காக இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2010ம் ஆண்டு நிலநடுக்கத்தின்போது அந்நாட்டு சிறையில் இருந்து 4200 கைதிகள் தப்பி சென்றதே இதுவரை அதிக கைதிகள் தப்பி சென்ற நிகழ்வாக அந்நாட்டு வரலாற்றில் பதிவாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00