ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி : அவசரகால தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி

Feb 28 2021 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை, அவசரகால தேவைக்கு மட்டும் பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதியளித்துள்ளது.

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 63 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அமெரிக்க அரசு அனுமதியளித்துள்ள நிலையில், தற்போது ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசியை, அவசரத் தேவைக்கு மட்டும் பயன்படுத்த அந்நா‌ட்டு அரசு ஒப்புதலளித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00