மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தீவிரம் : 100-க்கும் மேற்பட்டோர் கைது

Feb 28 2021 2:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த 1-ந்தேதி கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. முக்கிய தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ராணுவ ஆட்சியை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, மியன்மாரில் ராணுவ புரட்சிக்கு காரணமான அதிகாரிகளுக்கு அமெரிக்கா ஏற்கெனவே தண்டனை விதித்துள்ள நிலையில், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியமும் திட்டமிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00