​பொலிவியா பல்லைக்கழகத்தில் மாடி கைப்பிடி முறிந்ததால் கீழே விழுந்து 5 மாணவர்கள் உயிரிழப்பு

Mar 3 2021 3:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

​பொலிவியா பல்லைக்கழகம் ஒன்றில் மாடி கைப்பிடி முறிந்து விழுந்ததில் காயமடைந்த 5 மாணவர்கள் உயிரிழந்தனர்.

பொலிவியா நாட்டின் எல் ஆல்ட்டோ நகரில் உள்ள பல்கலைக்‍கழகத்தில் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்‍கு வந்த மாணவர்கள் ஒரு மாடிமீது கூட்டமாக நின்றிருந்தனர். அப்போது மாணவர்களுக்‍கு இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவைத் தொடர்ந்து, மா​டியின் கைப்பிடி முறிந்துவிழுந்தது. இதனால் 8 மாணவர்கள் மாடியிலிருந்து கீழே விழுந்தனர். இதில் 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், காயமடைந்த மாணவர்களுக்‍கு சிகிச்சை அளிக்‍கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00