கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்‍கவேண்டும் - மியான்மர் ராணுவத்துக்‍கு போப்பாண்டவர் வலியுறுத்தல்

Mar 3 2021 4:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

மியான்மர் ராணுவம் கைது செய்துள்ள தலைவர்களை உடனடியாக விடுவிக்‍கவேண்டும் என போப்பாண்டவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மாதத் தொடக்‍கத்தில் மியான்மர் ராணுவம், ஆங் சான் சூகி உள்ளிட்ட, மக்‍களால் தேர்ந்தெடுக்‍கப்பட்ட தலைவர்களைக்‍ கைது ​செய்தது. பின்னர் ஆட்சி மற்றும் அதிகாரங்களைக்‍ கைப்பற்றியதாக அறிவித்தது. ராணுவத்தின் இந்த அத்துமீறலுக்‍கு உலகம் முழுவதும் எதிர்ப்புக்‍கள் தொடர்ந்துவருகின்றன. இந்நிலையில், ராணுவம் கைது செய்த தலைவர்களை விடுவிக்‍கவேண்டும் என கத்தோலிக்‍க மதத்தலைவர் போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00