தாய்லாந்து அருகே கடலில் மூழ்கிய படகில் தத்தளித்த பூனைகளை மீட்ட கடற்படை அதிகாரி - ஒவ்வொன்றாக முதுகில் ஏற்றி மீட்டுவந்தவருக்‍கு குவியும் பாராட்டு

Mar 3 2021 7:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

தாய்லாந்து அருகே கடலில் மூழ்கிக்‍கொண்டிருந்த படகில் இருந்த நான்கு பூனைகளை மீட்ட கடற்படை அதிகாரிகை அனைவரும் ​வெகுவாகப் பாராட்டினர்.

அந்தமான் கடலில் ஒரு படகு மூழ்கத்தொடங்கியதால் அதை ஓட்டிச் சென்ற நபர் பத்திரமாக மீட்கப்பட்டார். ஆனால், அந்த படகைக்‍ கண்காணித்த கடற்படை அதிகாரிகள், அதில் 4 பூனைகள் இருந்ததைக்‍ கண்டுபிடித்தனர். கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்தபோதிலும், கடற்படை அதிகாரி பக்‍தீலான், தைரியமாக நீந்திச் சென்று அந்த பூனைகளைக்‍ காப்பாற்றினார். படகில் இருந்த பூனைகளை தம் முதுகில் ஏற்றி ஒவ்வொன்றாக மீட்ட அவருக்‍கு கடற்படை அதிகாரிகள் மற்றும் பொதுமக்‍கள் மத்தியில் பாராட்டுக்‍கள் குவிந்துவருகின்றன. தற்போது அந்த பூனைகள் கடற்படை அலுவலகத்தில் பராமரிக்‍கப்பட்டுவருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00