கொரோனா பரவலை சரியாக கையாளவில்லை என குற்றச்சாட்டு - பராகுவே அரசுக்‍கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியதால் பதற்றம்

Mar 6 2021 5:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் பரவலைக்‍ கட்டுப்படுத்துவதில் பராகுவே அரசு தோல்வியடைந்துவிட்டதாக குற்றஞ்சுமத்தி நடைபெற்ற போராட்டம் கலவரத்தில் முடிவடைந்தது.

தலைநகர் அசன்சியன் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தின் போது கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவங்கள் அரங்கேறின. சில இடங்களில் போராட்டக்‍காரர்கள் ​மீது ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தி போலீசார் துப்பாக்‍கி சூடு நடத்தினர். மேலும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்‍காரர்களை விரட்டியடிக்‍க போலீசார் முயன்றனர். இதனால் பல பகுதிகளில் பதற்றம் நீடிக்‍கிறது. இதற்கிடையே, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்‍கு கொரோனா தடுப்பூசி மருந்தை அனுப்ப உரியநடவடிக்‍கை எடுக்‍கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00