சோமாலியாவில் தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் : 20 பேர் உயிரிழப்பு; 30 பேருக்கு சிகிச்சை

Mar 7 2021 11:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

சோமாலியாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்‍குதலில் 20 பேர் உயிரிழந்தனர், காயமடைந்த 30 பேருக்‍கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சோமாலியாவில் அல் ஷபாப் ​தீவிரவாதிகள் கடந்த பத்து ஆண்டுகளுக்‍கும் மேலாக அடிப்படைவாத தாக்‍குதல்களை நடத்திவருகின்றனர். தீவிரவாதிகளுக்‍கு எதிராக அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்‍கைகளை மேற்கொண்டாலும், தலைநகர் மொகாடிசுவை இலக்‍காகக்‍ கொண்டு பெரும்பாலான தாக்‍குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது துறைமுகத்தின் அருகே ஒரு உணவகத்தின் வெளியில் தற்​கொலைத் தாக்‍குதல் நடத்தப்பட்டுள்ளது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தில் வந்த தீவிரவாதி ஒருவன், மக்‍கள் நெருக்‍கம் அதிகமாக இருந்த இடத்தில் வெடிக்‍கச் செய்ததில் அப்பகுதியில் இருந்த 20 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 30க்‍கும் மேற்பட்டோருக்‍கு சிகிச்சை அளிக்‍கப்பட்டுவருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00