ஒலிம்பிக் நடைபெறும் டோக்கியோவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : ஒரே நாளில் 3,300 பேர் கொரோனாவால் பாதிப்பு

Jul 31 2021 10:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

டோக்கியோவில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டோக்கியோவில் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வந்தாலும், ஒலிம்பிக்கில் புதிதாக இணையும் வெளிநாட்டு வீரர்களால் பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த 5 நாட்களில் தினசரி பாதிப்புகள் டோக்கியோ கிராமத்தில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிதாக ஒலிம்பிக் கிராமத்தில் 3 வீரர், வீராங்கனைகள் உட்பட 27 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 3 ஆயிரத்து 300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பான் முழுவதும் 10 ஆயிரத்து 743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00