கொரோனா தடுப்பூசி போட்டால் ரூ.7 ஆயிரம் ஊக்கத்தொகை : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு

Jul 31 2021 10:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில், தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்கு ஏழாயிரம் ரூபாய் வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் தற்போது இந்த டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதனால் அங்கு மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களே வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்க மக்கள் தொகையில் சரிபாதி பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் தகுதி உடைய அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வைக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில், தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்கு 100 டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7,000 வழங்க அனைத்து மாகாண அரசுகளுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00