இத்தாலி நாட்டின் கடானியா நகரில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து - கரும்புகை சூழ்ந்ததால் மக்கள் அவதி
Jul 31 2021 11:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இத்தாலி நாட்டின் கடானியா நகரில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இத்தாலி நாட்டின் கடானியா நகரில் திடீரென ஏற்பட்ட தீ வேகமாக பரவியது. இதனால் அந்த நகர் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. பாதுகாப்பு கருதி ஏராளமானோர் வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். தீயை அணைக்கும் நடவடிக்கையில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.