சூடானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ராணுவம் அவசர நிலையை பிறப்பித்துள்ளது

Oct 26 2021 3:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ராணுவம், அங்கு அவசர நிலையை பிறப்பித்துள்ளது. தற்போது பிரதமராக இருந்த அப்துல்லா ஹம்டாக் நவம்பர் மாதத்துக்குள் முழுமையான ஆட்சி மாற்றம் ஏற்படும் எனக் கூறியிருந்தார். அதனை ஏற்காத ராணுவம் பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களையும் கைது செய்து வீட்டுக்காவலில் அடைத்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00