நைஜீரியா: தப்பியோடிய 262 கைதிகள் மீண்டும் சிறையில் அடைப்பு
Oct 26 2021 3:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நைஜீரியா ஒயோ மாகாணத்தில் உள்ள சிறையில், துப்பாக்கி, வெடிகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த மர்ம கும்பல், சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளை நேற்று விடுதலை செய்தனர். இந்தநிலையில், சிறைக்குள் இருந்து, தப்பியோடிய 262 கைதிகளை பாதுகாப்பு படையினர் பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.