ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் பதிவிடப்படும் கருத்துகள் குறித்து அதிகாரிகளே ஆய்வு
Oct 26 2021 3:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் பதிவிடப்படும் கருத்துகள் குறித்து, அந்நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளே ஆய்வு நடத்தினர். அது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஃபேஸ்புக் வலைதளத்தில், வதந்திகளும் வெறுப்புணா்வைத் தூண்டும் கருத்துகளும் பரவிக் காணப்படுவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.