ரஷ்யாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து : 11 பேர் பலி

Nov 28 2021 3:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இடுபாடுகளில் சிக்கி உள்ள 25-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

ரஷ்யாவின் சைபீரியாவை அடுத்த Kemerovo மாகாணத்தில் உள்ள BELOVO நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று இயங்கி வருகிறது. இன்று அதிகாலையில் நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது. இந்த வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகிவுள்ளன. மேலும் இடிபாடுகளில் 25-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கக்கூடுமென கருதப்படுவதால், அவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00