போட்டோசூட் விவகாரம் - பாக். தூதரிடம் இந்தியா அதிருப்தி

Dec 1 2021 6:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள சீக்கிய புனித தலமான குருத்வாரா தர்பார் சாஹிப் அருகே, பாகிஸ்தான் மாடல் ஒருவர், போட்டோசூட் நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்நாட்டு தூதரை நேரில் அழைத்து இந்தியா தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பின் முன்பு பாகிஸ்தான் மாடல் Sauleha என்பவர் போட்டோசூட் நடத்தி, அதன் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்புகளைப் பதிவு செய்த நிலையில், Sauleha தனது செயலுக்கு மன்னிப்பைக் கேட்டிருந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00