பாகிஸ்தானின் லாகூர் நகர சந்தையில் குண்டுவெடிப்பு - 3 பேர் பலி ; 20க்‍கும் மேற்பட்டோர் காயம்

Jan 21 2022 7:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள சந்தையில், சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்‍கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

லாகூரின் Pan Mandi-ல் உள்ள Anarkali சந்தையில், இந்திய பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடத்திற்கு அருகே, வெடிகுண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயமடைந்த 20க்‍கும் மேற்பட்டோரை மீட்டு, மருத்துவமனைக்‍கு அனுப்பி வைத்தனர். இந்த வெடிவிபத்தில் தீவிரவாதிகளின் சதி உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00