ஃபிலிப்பைன்ஸில் நடுகடலில், படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு - மேலும் 23 பேர் மருத்துவமனையில் அனுமதி - 120 பேர் மீட்பு

May 23 2022 4:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிலிபைன்ஸில் தலைநகர் மணிலாவில் இருந்து கியூசான் சென்ற படகில் ஏற்பட்ட தீ விபத்தில், 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பிலிபைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ள கியூசான் மாகாணத்தில் உள்ள ரியல் துறைமுகத்தை சென்ற படகில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதில், 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்ததாகவும், 23 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. மேலும், 120 பயணிகள் பத்திரமாக மீட்டக்கப்பட்டதாக தெரிவித்துள்ள கடலோர காவல்படை, தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என கூறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00