அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட பள்ளிக் பள்ளிக் குழந்தைகளுக்கு ஸெலன்ஸ்கி இரங்கல்
May 26 2022 2:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு, உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskiy ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். ஸ்விட்ஸர்லாந்து நாட்டின் Davos நகரில், உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் Video Conference மூலம் உரையாற்றிய Zelenskiy, 19 அப்பாவிக் குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்டது மிகுந்த மன வேதனை அளிப்பதாகத் தெரிவித்தார்.