அமெரிக்காவில் பள்ளிக் குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் - போப் ஆண்டவர் வேதனை
May 26 2022 2:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் Texas மாகாணத்தில் பள்ளிக் குழந்தைகள் உட்பட 21 பேர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், தனது இதயத்தை சுக்குநூறாக நொறுக்கிவிட்டதாக, போப் ஆண்டவர் Francis மிகுந்த வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். ஆயுதங்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தால்தான் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க முடியும் என்று, வாடிகன் செயின்ட் Peter சதுக்கத்தில் திரண்டிருந்த மக்களிடையே அவர் தெரிவித்தார்.