பாகிஸ்தான் இம்ரான் கானுக்கு ஆதரவாக பேரணி சென்றவர்கள் மீது போலீசார் தாக்குதல்
May 26 2022 2:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஆதரவாக பேரணி சென்றவர்களை போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசியும், தடியடி நடத்தியும் கலைத்ததால் கலவரம் வெடித்தது. போலீசார் மீது பதில் தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானில் மறுத்தேர்தல் நடத்தக்கோரி பெஷாவரில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு பேரணி செல்ல தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் இம்ரான் கான்.