குரங்கம்மை நோய் அதிகரிப்பு - தடுப்பூசி வாங்க ஸ்பெயின் அரசு முடிவு
May 26 2022 2:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்பெயின் நாட்டில் குரங்கம்மை நோய் பாதிப்பு அதிகரித்துவருவதால் நெதர்லாந்து நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து குரங்கம்மை தடுப்பூசியை வாங்க உள்ளதாக அந்தநாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசியை ஸ்பெயினில் உள்ள 17 மண்டலங்களுக்கு வழங்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். ஸ்பெயினில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.