குரங்கம்மை நோய் அதிகரிப்பு - தடுப்பூசி வாங்க ஸ்பெயின் அரசு முடிவு

May 26 2022 2:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்பெயின் நாட்டில் குரங்கம்மை நோய் பாதிப்பு அதிகரித்துவருவதால் நெதர்லாந்து நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து குரங்கம்மை தடுப்பூசியை வாங்க உள்ளதாக அந்தநாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசியை ஸ்பெயினில் உள்ள 17 மண்டலங்களுக்‍கு வழங்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். ஸ்பெயினில் குரங்கம்மையால் பாதிக்‍கப்பட்டவர்களின் எண்ணிக்‍கை 55 ஆக அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்‍கை எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00