பெரு: பாரம்பரிய திருவிழாவில் கோமாளி வேடமிட்டு ஊர்வலம் சென்ற மக்கள்
May 26 2022 2:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெருவில் நடைபெற்ற பாரம்பரிய திருவிழாவில் பொதுமக்கள் கோமாளிகள் வேடமிட்டு சாலையில் ஊர்வலம் சென்றனர். இதில் பங்கேற்ற நபர்கள் பெரிய கலாணிகள், வண்ண வண்ண உடைகள் என கோமாளிகளை போல வேடமிட்டு மக்களை மகிழ்வித்தனர். கேமாளி வேடமிட்டு மக்களை சிரிக்க வைத்த ஜோஸ் ஆல்வரஸ் என்பவரின் நினைவாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.