அமெரிக்‍காவில் பள்ளியில் நுழைந்து துப்பாக்‍கி சூடு நடத்திய இளைஞர் - உ​யிரிழந்தோருக்‍கு பொதுமக்‍கள் அஞ்சலி

May 26 2022 4:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவில் பள்ளிக்‍குழந்தைகள் 19 பேர் உள்ளிட்ட 21 பேர் சுட்டுக்‍கொலை செய்யப்பட்ட நிலையில் டெக்‍சாஸ் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அமெரிக்‍காவின் டெக்‍சாஸ் மாநிலத்தில் 18 வயது இளைஞர் ஒருவர், புதிதாக வாங்கிய துப்பாக்‍கியால் தனது பாட்டியைச் சுட்டுக்‍கொன்று விட்டு, ஒரு பள்ளிக்‍குள் நுழைந்து குழந்தைகளையும் துப்பாக்‍கியால் சுட்டார். இதில் 19 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவர் உயிரிழந்தனர். அமெரிக்‍காவில் துப்பாக்‍கி கலாச்சாரம் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ள இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டெக்‍சாஸ் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமான பொதுமக்‍கள், உயிரிழந்த குழந்தைகளுக்‍கு அஞ்சலி செலுத்தியதோடு, தங்களது சோகத்தையும் வெளிப்படுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00