நயாகரா அருவியின் அருகே உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த சுரங்கப்பாதை மக்களின் பயன்பாட்டிற்காக திறப்பு
Jun 30 2022 2:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கனடா நாட்டின் பகுதியில் இருக்கும் நூற்றாண்டு பழமை வாய்ந்த சுரங்கப்பாதை அருகே மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது அங்கு மின்உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அவ்வழியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நயாகரா அருவியின் அழகை இதுவரை பார்த்திராத கோணத்தில் பார்க்க மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நயாகரா அருவியின் காட்சிகளை இந்த சுரங்கப்பாதை வழியாக மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.