இலங்கை அதிபர் அலுவலகம் மீண்டும் திறப்பு : அதிபர் அலுவலகத்தை ஆக்கிரமித்திருந்த போராட்டக்காரர்கள் வெளியேற்றம்

Jul 25 2022 1:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கையில் மக்‍களின் பெரும் எழுச்சி போராட்டத்தையடுத்து மூடப்பட்ட அதிபர் அலுவலகம் இன்று மீண்டும் திறக்‍கப்பட்டது.

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்‍கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தால் ராஜபக்‍ச சகோதரர்கள், அதிபர், பிரதமர், அமைச்சர் என அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்தனர். கடந்த 9-ம் தேதி இலங்கையில் பெரும் பேராட்டத்தை நடத்திய மக்‍கள் அதிபர் மாளிகைக்‍குள் நுழைந்தனர். மேலும், அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டடங்களையும் சூறையாடினர். இதனிடையே அதிபர் அலுவலகத்தை ஆக்கிரமித்திருந்த போராட்டக்காரர்களை ராணுவம் அண்மையில் வெளியேற்றியது. போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து அதிபர் அலுவலகம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு இலங்கை அதிபர் அலுவலகம் இன்று முழுமையாக மீண்டும் திறக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00