கொரோனா தடைக்காலத்திற்கு பிறகு சிங்கப்பூர் வரும் இந்தியர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பு

Jul 25 2022 2:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தடை காலத்திற்குப் பிறகு சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கையே பல மடங்கு அதிகமாக உள்ளது.

கொரோனா தடைக்காலத்திற்கு பிறகு சிங்கப்பூருக்கு வரும் பயணிகளில் இந்தியர்களே அதிகம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதால் பல்வேறு நாடுகளிலிருந்தும் பயணிகள் வருகை தருகின்றனர். அவர்களில் இந்தியர்கள் அதிகம் என்றும், இந்தியர்கள் வருகை 12 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00