கொரோனா தடைக்காலத்திற்கு பிறகு சிங்கப்பூர் வரும் இந்தியர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பு
Jul 25 2022 2:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தடை காலத்திற்குப் பிறகு சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கையே பல மடங்கு அதிகமாக உள்ளது.
கொரோனா தடைக்காலத்திற்கு பிறகு சிங்கப்பூருக்கு வரும் பயணிகளில் இந்தியர்களே அதிகம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதால் பல்வேறு நாடுகளிலிருந்தும் பயணிகள் வருகை தருகின்றனர். அவர்களில் இந்தியர்கள் அதிகம் என்றும், இந்தியர்கள் வருகை 12 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.