ஜப்பானில் தொடர்ந்து சீறும் மிகப்பெரிய சக்ரஜிமா எரிமலை : நெருப்பை வெளியேற்றுவதால் பொதுமக்கள் அச்சம்

Jul 25 2022 2:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு மிகப்பெரிய எரிமலை தொடர்ந்து நெருப்பை வெளியேற்றுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற சக்ரஜிமா எரிமலை தொடர்ந்து நெருப்பு குழம்பை வெளியேற்றி வருகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதி மக்கள் தொடர்ந்து உஷார்படுத்தப்பட்டு வருகின்றனர். எரிமலை சீற்றம் அதிகமாக இருப்பதால், 5ம் நிலை என்ற அளவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எரிமலை சீற்றம் காரணமாக அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரும் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00