தீ விபத்து காரணமாக லண்டன் ரயில் நிலையத்தின் மேல் எழுந்த புகை - ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதி

Aug 18 2022 7:14AM
எழுத்தின் அளவு: அ + அ -

லண்டன் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் நேரிட்ட பயங்கர தீ விபத்தால் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் மத்தியப் பகுதியான சவுத்வார்க் ரயில் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தின் காரணமாக ரயில் நிலையக் கட்டடத்தின் மேல் பகுதியில் புகை மண்டலமாக காட்சி அளித்தது. கட்டடங்களை முழுமையாக மறைக்கும் அளவுக்கு புகை பரவியதால் பொதுமக்கள் மூச்சுவிட சிரமம் அடைந்தனர். இருப்பினும் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீ விபத்தின் காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00