கனடா நாட்டை புரட்டிப்போட்ட பியோனா புயல் - மரங்கள், மின் கம்பங்கள் சேதம் அடைந்ததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின

Sep 25 2022 11:06AM
எழுத்தின் அளவு: அ + அ -

கனடாவை பியோனா புயல் தாக்கியதன் காரணமாக மின் கம்பங்கள் சேதமடைந்ததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின.

பியோனா புயல் காரணமாக கனடாவின் கிழக்‍குக்‍ கரையோரப் பகுதிகளில் பயங்கர சூறாவளிக் ‍காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கரையோர நகரங்கள் அனைத்திலும் பெருமளவில் வெள்ளப் பெருக்‍கு ஏற்பட்டதால் குடியிருப்புக்‍கள் தண்ணீரில் மூழ்கின. பலத்த காற்றினால் மரங்கள் வேருடன் சாய்ந்த நிலையில், மின் வினியோகமும் கடுமையாகப் பாதிக்‍கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், தொழிற்சாலைகள் இருளில் மூழ்கி உள்ளன. ஏற்கெனவே பெர்முடா உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து கனடாவில் வரலாற்றிலேயே முதன் முறையாக இந்த அளவுக்‍கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00