மியான்மரில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்‍கம் - ரிக்டர் அளவில் 5 புள்ளி 2 ஆக பதிவு - வீடுகள் குலுங்கியதால் பொதுமக்‍கள் அச்சம்

Sep 30 2022 11:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

மியான்மரில் 5 புள்ளி 2 ஆக ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வடகிழக்‍கு மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.

மியான்மரில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5 புள்ளி இரண்டு ஆக ரிக்டர் அளவில் பதிவானது. மியான்மரின் வடமேற்கே 162 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இதனிடையே வட கிழக்‍கு மாநிலங்களிலும் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00