அமெரிக்காவில் கடத்தப்பட்ட 8 மாத குழந்தை உள்பட 4 இந்திய வம்சாவளியினரும் சடலமாக மீட்பு - மர்ம நபர்களின் கொடூர செயல்

Oct 6 2022 1:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் கடத்தப்பட்ட 8 மாத குழந்தை உள்பட 4 இந்திய வம்சாவளியினரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இது அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த 36 வயதான ஜஸ்தீப் சிங், தனது மனைவி, 8 மாத குழந்தை மற்றும் உறவினர் ஒருவருடன் கலிஃபோர்னியாவில் வசித்து வந்தார். அவர்கள் 4 பேரும் கடந்த 3-ம் தேதி கடத்தி செல்லப்பட்டனர். அவர்களை தீவிரமாக தேடிவந்த போலீசார், காணாமல் போனவர்களில் ஒருவரது வாகனத்தை நேற்று கண்டுபிடித்தனர். இந்நிலையில், கலிஃபோர்னியாவில் கடத்தப்பட்ட 4 அமெரிக்‍க வாழ் இந்தியர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. ஆனால் கொலைக்‍கான காரணம் தெரியவில்லை என்றும், தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர். இச்சம்பவம் அங்கு வசிக்கும் சக இந்திய வம்சாவளி மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00