பனிச்சறுக்கு மையங்களுக்கு படையெடுக்கும் சீன மக்கள் : குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பனிச்சறுக்கில் ஈடுபட்டு உற்சாகம்

Nov 21 2022 11:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் தற்போது பனிப்பொழிவு தொடங்கியுள்ளதால், பனிச்சறுக்கு விடுதிகளை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றன. ஜிலின் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான பனிச்சறுக்கு விடுதிகளில் மக்கள் குடும்பத்துடன் சென்று விளையாடி மகிழ்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதம், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்ட இடங்களில் உள்ள பனிச்சறுக்கு மையங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. படர்ந்து விரிந்து கிடக்கும் பனியில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆனந்தமான பனிச்சறுக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் பனிச்சறுக்கு மையங்களும் நவீன விளையாட்டுகளை அறிமுகம் செய்து வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00