துருக்கியில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.9-ஆக பதிவு - 22 பேர் காயம்

Nov 23 2022 1:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

துருக்‍கியின் டூஸ் நகரில் இன்று அதிகாலை 4 மணி அளவில் சக்‍தி வாய்ந்த் நிலநடுக்‍கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்‍கம், ரிக்‍டர் அளவில் 5 புள்ளி 9-ஆக பதிவானதாகவும், கோலியாகா மாகாணத்தில், 6 புள்ளி 8 ஒன்று கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும், அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இஸ்தான்புல் மற்றும் துருக்‍கி தலைநகர் அங்காராவிலும் இந்த நிலநடுக்‍கம் உணரப்பட்டதாகவும், நிலநடுக்‍கத்தால் 20-க்‍கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் துருக்‍கி தேசிய பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00