வால்மார்ட் அங்காடியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு : 4 பேர் உயிரிழப்பு; 10-க்கும் மேற்பட்டோர் காயம்

Nov 23 2022 1:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள வால்மார்ட் அங்காடியில் நடந்த துப்பாக்கிசூட்டில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிவுள்ளது. அங்காடிக்‍குள் துப்பாக்‍கியுடன் நுழைந்த மர்ம் நபர், கண்மூடித்தனமாக சுட்டதாகக்‍ கூறப்படுகிறது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 10-க்‍கும் மேற்பட்டோர் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்‍கிச்சூடு நடத்திய நபர் கொல்லப்பட்டதாகவும், துப்பாக்‍கிச்சூட்டுக்‍கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விர்ஜினியா போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00