ஜெருசலம் நகரில் நிகழ்ந்த 2 குண்டு வெடிப்புச் சம்பவங்கள் : ஒருவர் பலி - மேலும் 12 பேர் படுகாயம்

Nov 23 2022 5:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜெருசலம் நகரில் நிகழ்ந்த 2 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். ஜெருசலம் நகருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில், ஒரு பேருந்து நிலையம் அருகே முதல் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. ஒரு சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியதில், 7 பேர் படுகாயமடைந்தனர். அடுத்த அரை மணி நேரத்தில், ஜெருசலம் நகரின் வடக்குப் பகுதியில் Ramot சந்திப்பு அருகே 2-ஆவது குண்டு வெடித்தது. இச்சம்பவங்கள் பாலஸ்தீன தாக்குதல் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தால் 16 வயது சிறுவன் கொல்லப்பட்டதை அடுத்து, இந்தத் தாக்குதலை பாலஸ்தீன படைகள் நடத்தியிருப்பதாகவும் இஸ்ரேல் போலீசார் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00