முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர முறையிடலாம்- ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் அறிவிப்பு
Jan 28 2023 3:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முடக்கப்பட்ட தங்களது டுவிட்டர் கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட பயனர்கள் அடுத்த மாதம் முதல் முறையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டுவிட்டர் கணக்கு வைத்துள்ள பயனாளர்கள் தவறான கருத்துக்கள் மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிர்ந்தால், அவர்களின் டுவிட்டர் கணக்கு பல மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டது. இனி அதுபோன்ற தவறுகளை செய்யமாட்டோம் என்று உறுதி அளிக்கும் பயனர்கள் மீண்டும் தங்கள் டுவிட்டர் கணக்கை செயல்பாட்டுக்கு கொண்டு வர முறையிடலாம் என ஏற்கனவே டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் அறிவித்து இருந்தார்.