ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அஸர்பைஜான் தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் பத்திரமாக வெளியேற்றம்

Jan 30 2023 11:37AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அஜர்பைஜான் தூதரகம் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்‍குதலையடுத்து, தூதரக ஊழியர்களும், அவர்களது குடும்பத்தினரும் ஈரானிலிருந்து வெளியேறினர். டெஹ்ரானில் உள்ள அஜர்பைஜான் தூதரகத்திற்குள் இரு தினங்களுக்‍கு முன்னர் நுழைந்த தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்‍கிச்சூட்டில், தூதரகத்தின் தலைமை பாதுகாவலர் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயம் தாய் நாட்டிற்கு திரும்பினர். இதனிடையே ஈரானில் அஜர்பைஜான் தூதரகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00