ஈராக்கில் ஆற்றில் மூழ்கிய நிலையில் இருக்கும் சதாம் உசேனின் படகு : மீனவர்களின் சுற்றுலாத் தளமாக மாறியது

Mar 18 2023 12:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு சொந்தமான பழைய படகு மீனவர்களின் சுற்றுலாத் தளமாக மாறியுள்ளது. சதாம் உசேனுக்கு சொந்தமான படகு ஒன்று, ஈராக்கின் தெற்கு பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கி சேதமடைந்துள்ள நிலையில் இருக்கிறது. 1980 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த படகு 121 மீட்டர் நீளம் கொண்டது. இந்தப் படகு தற்போது மோசமான நிலையில் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனை தற்போது மீனவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர். சதாம் உசேன் ஆட்சியில் இருந்தபோது இந்தப் படகின் அருகில் கூட வரமுடியாது என்றும், தற்போது இந்த படகை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் உள்ளூர் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00