போருக்கு மத்தியில் உக்ரைனின் மரியுபோல் நகருக்கு முதல்முறையாக சென்ற ரஷ்ய அதிபர் புதின்... ஆயிரக்கணக்கான குடும்பங்களை கொன்ற கொலைகாரன் வருகை தந்துள்ளதாக உக்ரைன் ஆவேசம்

Mar 20 2023 7:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் மரியுபோல் நகர பயணத்தை, குற்றம் நடந்த இடத்திற்கு குற்றவாளி திரும்பியுள்ளதாக உக்ரைன் சாடியுள்ளது. கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைத்த 9-ம் ஆண்டு விழாவுக்காக அங்கு சென்ற புதின் திடீரென உக்ரைனில் கைப்பற்றிய மரியுபோல் நகருக்குச் சென்று பொதுமக்களை சந்தித்துப் பேசினார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உதவியாளர் மைக்கைலோ போடோலியாக், ஆயிரக்கணக்கான மரியுபோல் குடும்பங்களைக் கொன்ற கொலைகாரன் நகரத்தின் இடிபாடுகளையும் அங்குள்ள கல்லறைகளையும் வருத்தமின்றி பார்க்க வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00