வங்கதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 19 பேர் பலி: 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம்

Mar 20 2023 8:01AM
எழுத்தின் அளவு: அ + அ -

வங்கதேசத்தில் அதிக அளவில் பயணிகளை ஏற்றி வந்த பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர். ஷிப்சர் மாவட்டம் மதரிபூரில் இருந்து பயணிகளுடன் டாக்காவை நோக்கி சொகுசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பேருந்து குதுப்பூர் பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 19 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட பயணிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்‍கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00