சிரியா அலெப்போ விமான நிலையம் மீது ஏவுகணை தாக்‍குதல் : 6 மாதங்களில் 3 ஆவது தாக்‍குதல் நடத்திய இஸ்ரேல்

Mar 22 2023 2:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிரியாவின் அலெப்போ சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளதாக சிரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் அலெப்போ விமான நிலையம் மீது இஸ்ரேல் நடத்தும் மூன்றாவது ஏவுகணை தாக்‍குதல் இது என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. மத்தியதரைக் கடலில் இருந்து இஸ்ரேல் பல ஏவுகணைகளை, கடலோர நகரமான லதாகியாவின் மேற்கே அதிகாலை 3:55 மணிக்கு ஏவியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வர்த்தகத்தில் முக்‍கியப்பங்கு வகிக்‍கும் அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்டு வரும் தொடர் தாக்‍குதலில் அதன் ஓடுபாதை சேதமடைந்துள்ளதாக கூறியுள்ள சிரிய அரசு உயிர்சேதங்கள் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00